மதுரை மீனாக்ஷி

மதுரை மீனாக்ஷி காதல் எப்படிப் பிறக்கிறது என்பது ஒரு தேவ ரகசியம். மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய சிறந்த உணர்ச்சிகளில் தலை நிற்பது காதல். ஏன் ? சொல்லப்போனால் தேவர்களே இந்தக் காதல் உணர்ச்சி பெற மனிதர்களாகப் பிறக்க வேண்டி யிருந்திருக்கிறது. பர்வத ராஜன் புத்திரி பார்வதியை மணக்க பரமசிவன் இந்த உலகுக்கே இறங்கி வந்திருக்கிறார். அயோத்தியில்…








