கடம்ப மலர்

தமிழர்களின் வாழ்வியலோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு மலர்.

தமிழர்களின் வாழ்வியலோடும் வழிபாட்டோடும் இணைந்த ஆன்மீகத் தேடல் தளம். திருக்குறள், ஆத்திசூடி போன்ற அறநெறி நூல்களின் எளிய விளக்கங்கள், பக்தி கதைகள், மற்றும் அரிய ஆன்மீகப் புத்தகங்களின் தொகுப்பை இங்கே டிஜிட்டல் வடிவில் வாசித்துப் பயன் பெறலாம்.

ஆன்மீகப் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?

மன அழுத்தம் குறைய

நேர்மறை எண்ணங்கள் பெருக, வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள.

புத்தகங்களைப் படிப்பது

மட்டும் ஆன்மீகமல்ல; அந்தப் புத்தகங்கள் காட்டும் வழியில் ஒரு அடி எடுத்து வைப்பதே உண்மையான பயணம்.”

இறைவனின் திருவருள்

பேரின்பத்தையும் அடையத் துடிக்கும் ஆன்மாக்களுக்கு, முறையான வழிகாட்டுதல் என்பது ஒரு ஊன்றுகோல் போன்றது.

சமீபத்திய இடுகைகள்

வான்சிறப்பு

Virtue | Prologue | #16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

Visumpin Thuliveezhin Allaalmar Raange
Pasumpul Thalaikaanpu Aridhu

Translation: No grassy blade its head will rear, If from the cloud no drop appear

Explanation: If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen

மு. வரதராசனார்: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
சாலமன் பாப்பையா: மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
மு. கருணாநிதி: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்