கடம்ப மலர்

தமிழர்களின் வாழ்வியலோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு மலர்.

ஆன்மீகப் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?

மன அழுத்தம் குறைய

நேர்மறை எண்ணங்கள் பெருக, வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள.

புத்தகங்களைப் படிப்பது

மட்டும் ஆன்மீகமல்ல; அந்தப் புத்தகங்கள் காட்டும் வழியில் ஒரு அடி எடுத்து வைப்பதே உண்மையான பயணம்.”

இறைவனின் திருவருள்

பேரின்பத்தையும் அடையத் துடிக்கும் ஆன்மாக்களுக்கு, முறையான வழிகாட்டுதல் என்பது ஒரு ஊன்றுகோல் போன்றது.

சமீபத்திய இடுகைகள்

வரைவின் மகளிர்

Wealth | Friendship | #914
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

Porutporulaar Punnalan Thoyaar Arutporul
Aayum Arivi Navar

Translation: The wise who seek the wealth of grace Look not for harlots' low embrace

Explanation: The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches

மு. வரதராசனார்: பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
சாலமன் பாப்பையா: அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
மு. கருணாநிதி: அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்