கடம்ப மலர்

தமிழர்களின் வாழ்வியலோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு மலர்.

தமிழர்களின் வாழ்வியலோடும் வழிபாட்டோடும் இணைந்த ஆன்மீகத் தேடல் தளம். திருக்குறள், ஆத்திசூடி போன்ற அறநெறி நூல்களின் எளிய விளக்கங்கள், பக்தி கதைகள், மற்றும் அரிய ஆன்மீகப் புத்தகங்களின் தொகுப்பை இங்கே டிஜிட்டல் வடிவில் வாசித்துப் பயன் பெறலாம்.

ஆன்மீகப் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?

மன அழுத்தம் குறைய

நேர்மறை எண்ணங்கள் பெருக, வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள.

புத்தகங்களைப் படிப்பது

மட்டும் ஆன்மீகமல்ல; அந்தப் புத்தகங்கள் காட்டும் வழியில் ஒரு அடி எடுத்து வைப்பதே உண்மையான பயணம்.”

இறைவனின் திருவருள்

பேரின்பத்தையும் அடையத் துடிக்கும் ஆன்மாக்களுக்கு, முறையான வழிகாட்டுதல் என்பது ஒரு ஊன்றுகோல் போன்றது.

சமீபத்திய இடுகைகள்

சிற்றினம் சேராமை

Wealth | Royalty | #460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin
Allar Patuppadhooum Il

Translation: No help good company exeeds; The bad to untold anguish leads

Explanation: There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked

மு. வரதராசனார்: நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
சாலமன் பாப்பையா: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
மு. கருணாநிதி: நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை