காலை முதல் இரவு வரை

காலை முதல் இரவு வரை ஒரு பொருளினிடம் அன்பு வைத்துவிட்டால் அதைப் பற்றியே எப்போதும் நினைக்கத் தோன்றுகிறது. ஒருவரிடம் எல்லையற்ற பற்று உண்டானால் அவருடைய விருப்பு வெறுப்புகளை உணர்வதும், அவருடைய திருக்கோலத்தை எண்ணுவதும், அவர் பேச்சைச் சிந்திப்பதுமாகவே காலம் போகும். தான் விரும்பிய காதலனை ஓர் இளம் பெண் மணந்து கொள்கிறாள். அவன் இன்னும் அவளைத்…








