எல்லாம் பிரம்மம்

எல்லாம் பிரம்மம் அகங்காரம், மமகாரம் அற்ற நிலையில் இறைவன் திருவருளோடு ஒன்றுபட்ட ஒருவனுக்கு உலகம் முழுவதும் நல்லதாக இருக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரியவர் ஒரு நாள் பிரசங்கத்தில், ”உலகத்திலுள்ள எல்லாம் பிரம்மம்” என்று சொன்னாராம். அதை ஒருவன் கேட்டுவிட்டு, “எல்லாம் பிரம்மம்” என்று கூவிக் கொண்டே போனான். போகும் வழியில்…








