கடம்ப மலர்

கடம்ப மலர்

அகத்தியருக்கு தமிழ் கற்றுத் தந்த கந்த குரு

அகத்தியருக்கு தமிழ் கற்றுத் தந்த கந்த குரு சிவபெருமான் திருமணத்தின் பொருட்டு கைலாயத்திலிருந்து வந்தான். வந்து இமாசலத்தில் இறங்கினான். மேனையும், பிற பெண்களும் சிவபெருமானுடைய திருவடியைத் தாம்பாளத்தில் வைத்து, நல்ல பசுமாட்டுப் பாலால் கழுவிப் பாதபூஜை செய்து, வணங்கிப் போனார்கள். திருக்கல்யாணத்திற்குக் கோடிக்கணக்கான பேர்கள் வந்திருந்தார்கள். ஆண்டவன் திருமணம் ஆகையால் தேவலோகத்திலுள்ள தேவர்கள் வந்து விட்டார்கள்.…