கனகதாசரின் பக்தி

கனகதாசரின் பக்தி கனகதாசர் என்ற பெரியவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளமையில் ஒரு குருநாதரை அணுகித் தமக்கு உபதேசம் பண்ண வேண்டுமென்று கேட்டார். அந்தக் குருநாதர் கனக தாசரின் தகுதியை உணர்வதற்காக அவருடைய கையில் ஒரு கனியைக் கொடுத்து, “இதை யாரும் இல்லாத இடத்தில் நீ போய்ச் சாப்பிடு” என்று சொன்னார். அதை…


